இந்த வருடம் சபரிமலை புதிய மேல்சாந்தி

  

 

சபரிமலை  புதிய மேல்சாந்தியாக  S  அருண்குமார் நம்பூதிரி,  மாளிகைபுரம் மேல்சாந்தியாக  

வாசுதேவன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.